தமிழ் தாய் மொழி என்பதால் தானோ இருபதாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் செம்மையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது நான் வாழ...

செவ்வாய், 22 ஜூலை, 2014

தினம் ஒரு குறள்

குறள்: 41, அதிகாரம்: இல்வாழ்க்கை

குறள்:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை



விளக்கம்:

பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

தொடர்பு வடிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *